ஆலய சமூக சேவைகள்

அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கையடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆலயத்தின் சார்பில் அத்தியாவசிய பொருட்கள் சேமிக்கப்பட்டு வழங்கப்பட்டது.